சோகம்.! ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5  யானைகள் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்ததில் யானைகள் உயிரிழந்துள்ளது. 12 யானைகள்…

Read more