அதிக வெப்பம் காரணமாக இனி காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கும்… மாநில அரசு உத்தரவு…!!

இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு தினந்தோறும் வெயில் வாட்டி வதைக்கிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் உடல்நிலைக்கு எந்த…

Read more

அதிர்ச்சி…! “தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்”…. 4000 வாத்துகள், கோழிகள் கொன்று அழிப்பு..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி வாத்து மற்றும் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்க தொடங்கிய நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.…

Read more

10 கிமீக்கு இரண்டாக பிளந்த சாலைகள்! உத்தரகாண்ட்டில் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத்…

Read more

அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

குளிரின் தாக்கம்…. ஜார்கண்டில் 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான…

Read more

Other Story