பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு… மக்களே அலெர்ட்….!!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…

Read more

பறவைக் காய்ச்சல் எப்படி பரவும்…? அறிகுறிகள் என்ன…? இதோ முழு விவரம்….!!

கேரள ஆலப்புழாவில் உள்ள வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளான 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்…

Read more

கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் பரவல்…. சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இந்த நிலையில், கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் உஷார் நிலை… தீவிர கண்காணிப்பு…!!!

நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனைத்…

Read more

மீண்டும் வந்திருச்சு…! பறவை காய்ச்சல் உறுதி…. கேரள மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டநாட்டில் இறந்த செருதானா மற்றும் எடத்துவா வாத்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தில் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்…

Read more

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இதை உடனே செய்ய உத்தரவு….!!!

ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் எல்லையோர மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது, சிறப்பு சுகாதார…

Read more

3 மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மூன்று மாதங்களுக்கு சிக்கன்…

Read more

அதிர்ச்சி…! “தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்”…. 4000 வாத்துகள், கோழிகள் கொன்று அழிப்பு..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி வாத்து மற்றும் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் இறக்க தொடங்கிய நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.…

Read more

கம்போடியாவில் 2- வது நபருக்கு பறவை காய்ச்சல் உறுதி… சுகாதாரத்துறை தகவல்…!!!!

கம்போடியாவின் தென்கிழக்கு ப்ரேவெங் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது தந்தைக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.  49 வயதுடைய அவருக்கு ஹச்5 என்1 வைரஸ் தொற்று இருப்பதை…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

Other Story