இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று…
Read more