மிக்ஜாம் புயல் எதிரொளியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும் பல மாவட்டங்களில் இன்னும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.