தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2900 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க…!!!
Related Posts
FLASH NEWS: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை கிடுகிடு உயர்வு…!!!
வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை மூன்று ரூபாய் உயர்ந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை…
Read moreகர்ப்பிணிகளே உஷார்… அடுத்த 3 மாதத்திற்கு கவனமா இருங்க… மருத்துவர் எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த…
Read more