தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2900 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க…!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more