5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2900 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 500…
Read more