4 மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள்…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

ALERT: நாளை தொடங்குகிறது கனமழை…. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

Read more

மின்சார பாதுகாப்பு…. 4 மாவட்ட மக்களுக்கு மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத கனமழை பெய்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

4 மாவட்ட மக்களே…! வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. வெளியான தகவல்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு…

Read more

கட்டணம் இல்லாமல் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் பலரும் தங்களின் உடமைகளை இழந்தார்கள்.…

Read more

4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீட்டிப்பு…. யாரும் வெளியே வராதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்… யாரும் வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை அதிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட்…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-16) இங்கெல்லாம் ரேஷன் கடைகள் இயங்கும்….. மக்களே முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை… மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை…!!!

சென்னை, திருவள்ளூரை செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

தமிழகத்தில் இன்று(டிச..6) 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

தமிழகத்தில் நாளையும் 4 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…. அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்ற நிலையில் இது சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது நாளை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா…

Read more

BREAKING: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய மதகுகள் வழியாக ஐந்து நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி,…

Read more

4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை,…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!

சென்னையில் இன்று அதிகாலை தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்..!!!

தென்மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மழை பகுதிகள்,…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி இன்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) தருமபுரி…

Read more

இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

மக்களே உஷார்…!! இன்று 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

Other Story