தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more