தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு…

Read more

தமிழகம் முழுவதும் ஜன.12இல் ரேஷன் கடைகள் செயல்படும்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-16) இங்கெல்லாம் ரேஷன் கடைகள் இயங்கும்….. மக்களே முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள்…

Read more

இன்று(டிச-5) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

‘மிக்ஜாம்’ புயல் சென்னையை புரட்டி போட்டுவிட்டது. இதனால் நேற்று பேருந்து, ரயில் உள்ளிட்ட பல சேவைகளும் நிறுத்தப்படடன. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நேற்று மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 30) ரேஷன் கடைகள் இயங்கும்…!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  இன்று (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

Other Story