வங்கிக் கணக்கில் ரூ.6000 பணம் வருகிறது…. வெள்ள நிவாரணம் வாங்காதவர்களுக்கு குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயல் – கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ₹6000 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், குடும்ப அட்டை இல்லாதவர்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த…

Read more

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கியது தமிழக அரசு.!!

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட கோயில்களை சீரமைக்க ரூபாய் 5 கோடி ஒதுக்கியது தமிழக அரசு. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக 26 திருக்கோவில்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் அலங்கார மண்டபம், ஏகாதேசி…

Read more

ரூ.6000 நிவாரணத்திற்கு புதிதாக 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கி வருகிறது. சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 21 லட்சம் குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் பேர்…

Read more

இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 9 மணி முதலே நிவாரணம்….மக்களே மறக்காம போங்க…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் இன்று வினியோகம் செய்யப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான நிவாரண டோக்கன்கள்…

Read more

ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை டிச.,17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!

ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள்…

Read more

ரூ 6000 வெள்ள நிவாரணத்தொகை – 17ஆம் தேதி முதல் 5 நாட்களுக்குள் கொடுத்து முடிக்கப்படும்…. வெளியான தகவல்.!!

வெள்ள நிவாரணத்தொகை 6000 ரூபாய்  17ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டு 5 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டு, தற்போது டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று டோக்கன்கள் விநியோகம்…

Read more

மக்கள் நலனுக்கு உகந்ததல்ல…. ரூ 6000 பணத்தை ரொக்கமாக வழங்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!

வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று செல்வகுமார் என்பவரும், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று ராமதாஸ் என்பவரும் வழக்கு…

Read more

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்பு: தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய அரசு குழு…!!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மிக சிறப்பாக கையாண்டதற்காக தமிழ்நாடு அரசை மத்திய அரசு குழு பாராட்டியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக, மத்திய அரசு குழு இன்று சென்னை வந்தது. அந்த குழு பாதிப்புகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர்…

Read more

கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு…. ரூ.4000 வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலில் கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் ரூ.4000 வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கினாலும், தூய்மை பணியாளர்கள் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தனர். இதையடுத்து அவர்களை பாராட்டும் வகையில் பேரிடர் பணியில் சிறப்பாக செயல்பட்ட…

Read more

முட்டையிடும் கோழிக்குதான் வலி தெரியும்…. ஆர்.எஸ் பாரதி விமர்சனம்…!!

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக முதல்வர் ரூ.6,000 அறிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுள்ளது. இந்தநிலையில், ரூ.6000 போதாது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, முட்டையிடும் கோழிக்குதான் வலி தெரியும்…

Read more

மிக்ஜாம் புயலால் கல்லூரிச் சான்றிதழ்கள் சேதமா?….. நகல்கள் பெற மாணவ / மாணவிகளுக்கு…. முக்கிய அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்…

Read more

மிக்ஜாம் புயலால் பாதிப்பு – ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய குழு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. மத்திய குழு தலைவர் குணால் சத்யார்த்தி, ஷிவ் ஹரே மற்றும் திமான் சிங் ஆகிய 3 பேர் சென்னை வந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில்…

Read more

மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள் – தமிழக அரசு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 17.60 கோடி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு…

Read more

ரூ.6,000 அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…. அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள்…

Read more

மிக்ஜாம் புயல் தாக்கம்: நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!!

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.…

Read more

வெள்ளத்தில் சான்றிதழ்கள் சேதமா? – காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை…. சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.!!

சென்னையில் சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை பெற டிசம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும் – அமைச்சர் உதயநிதி.!!

சென்னை மவுலிவாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிய பின் அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்தார். அப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக அரசு அறிவித்த ரூபாய் 6,000 தொகைக்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

BREAKING : அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு…. 4 மாவட்டங்களில் பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ1.90 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ளஅறிக்கையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…

Read more

ரூ.6000 போதாது…. ரூ.12,000 கொடுக்கனும்….. ஏக்கருக்கு 25,000 கொடுங்க…. அரசு செலவில் வாகனத்தை சரி செய்யனும்…. தமிழக அரசை வலியுறுத்தும் ஈபிஎஸ்…!!

தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், விடியா திமுக…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

“மிக்ஜாம்” புயல் பாதிப்பு – குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன், கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. “மிக்ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள…

Read more

மக்கள் ஏமாற்றம்.! வெறும் ரூ.6,000 தான்…. ரூ.10,000 கொடுக்கனும்….. தமிழக அரசின் பங்கு இல்லை…. அண்ணாமலை பரபரப்பு ட்விட்.!!

ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

#BREAKING : வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின்…

Read more

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு.!!

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு.. மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வரும் திங்கள் கிழமை சென்னை வருகிறது. மத்திய அதிகாரிகள் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை துறை, உள்துறை என…

Read more

மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவித்த கால நீட்டிப்பு தொழில் துறைக்கும் பொருந்தும் – அமைச்சர் அறிவிப்பு.!!

மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

#CyloneMichaung : பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 ரொக்கம்…. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5,00,000…. சேதமடைந்த குடிசைக்கு ரூ.8000…. ஆடு, மாடு உட்பட பயிர்களுக்கும் நிவாரணம்…. முழு விபரம் இதோ.!!

“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும்! இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும்! மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

மிக்ஜாம் புயல் – விசிக உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ.10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் தொல்.திருமா.!!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ 10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். தமிழக முதல்வர் ஸ்டாலினின் அலுவலக எக்ஸ் பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல் திருமாவளவன்…

Read more

தமிழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் மா. சு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி முதல் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள்…

Read more

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீடு….. உதவி மையம்/சிறப்பு முகாம்….. முக்கிய அறிவிப்பு.!!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் – மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின்…

Read more

4 மாவட்டங்களில்….. அமுதம் அங்காடிகளில் காய்கறிகள் விற்பனை செய்ய அறிவுரை…. 11 பெட்ரோல் பங்குகள் தவிர பிற செயல்படுவதாக அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர்…

Read more

கனமழையால் சேதம்…. புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

கனமழை, பெருவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர்…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

மிக்ஜாம் வெள்ள பாதிப்பு – பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கிய சுகாதாரத்துறை.!!

வெள்ளம் மற்றும் வெள்ளத்துக்கு பிந்தைய காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்  நடைபெற்று வரும் ஆலோசனையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம்…

Read more

மிக்ஜாம் புயல் நிவாரணம்: அறிவித்தது தமிழக அரசு…. உடனே இதை செய்யுங்க…!!!

புயல் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.1011.29 கோடியை பிரதமர்  மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடி கேட்டிருந்தது. இந்தநிலையில், பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து…

Read more

புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு,…

Read more

மிக்ஜாம் புயல்: தமிழக அரசு தடுமாறி வருகிறது…. பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

நாளை இங்கு மட்டும் ரேஷன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல்…

Read more

மிக்ஜாம் புயல்…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. நாளை (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

மிக்ஜாம் புயல் – ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில  மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் நிலை இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே…

Read more

Other Story