ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி முதல் நிவாரணம் தரப்பட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்..
ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை டிச.,17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more