ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி முதல் நிவாரணம் தரப்பட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்..
ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை டிச.,17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.!!
Related Posts
சர்வதேச விண்வெளி மையம்… மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம்…
Read moreமறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…
Read more