வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு…. நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைத்த ரஜினி…!!!

தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதித்த தூத்துக்குடி, நெல்லை…

Read more

BREAKING: அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிக கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக…

Read more

மழை, வெள்ள பாதிப்பு… மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பிரத்யேக எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு பிரத்தியேக கைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த இரண்டு…

Read more

மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள் – தமிழக அரசு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 17.60 கோடி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு…

Read more

துருக்கியை பழிவாங்கிய பாகிஸ்தான்! நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பிய அவலம்!!

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இருந்து உயிர் பிழைத்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கிக்கு இந்தியா மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட…

Read more

Other Story