புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு,…

Read more

சாலையோர வியாபாரிகளே அரசின் கடன் வேண்டுமா…? உடனே விண்ணப்பிக்கவும்…. இதோ நல்ல செய்தி..!!

மத்திய அரசின் புதிதாக சாலையோர வியாபாரிகளின் வணிகத்திற்கு உதவும் விதமாக பிரதமரின் தற்சார்பு நிதி என்ற திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்திலும் வால்பாறையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வணிக செலவிற்காக…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”… ஏழை கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய சாலையோர வியாபாரிகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

டெல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் கடந்த 15 வருடங்களாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய கடைக்கு லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் அடிக்கடி பொருள் வாங்க வந்துள்ளார்.…

Read more

Other Story