புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு,…

Read more

Other Story