2023 ஜூன் 23 இல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2023 ஜூன் 23 இல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு…

Read more

மக்கள் நலனுக்கு உகந்ததல்ல…. ரூ 6000 பணத்தை ரொக்கமாக வழங்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!

வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று செல்வகுமார் என்பவரும், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று ராமதாஸ் என்பவரும் வழக்கு…

Read more

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!!

வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.…

Read more

அதிமுக எம்.எல்ஏ ஓ.எஸ் மணியன் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்

அதிமுக எம்.எல்ஏ ஓ.எஸ் மணியன் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். ஓ எஸ் மணியன் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் வழக்கு தொடர்ந்தார். 2021 தேர்தலில்…

Read more

இனி தமிழ் மொழியில் தான் தீர்ப்புகள்… முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு இரு மொழி கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்போதியில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் அரசு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழை சட்ட ஆட்சி…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு…

Read more