#BREAKING : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு…

Read more

Other Story