அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2023 ஜூன் 23 இல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஜூன் 23 பொதுக்குழுவுக்கு பின் ஜூலை 11 இல் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதால் மனுவை விசாரிக்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.