கனமழை, பெருவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி, வருவாய்த் துறையுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இன்றி புதிய சான்றுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கனமழையால் சேதம்…. புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more