கனமழையால் சேதம்…. புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

கனமழை, பெருவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர்…

Read more

BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது…

Read more

Other Story