தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!
Related Posts
ஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read moreநாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்புப் பேருந்து…. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்…!!!
வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத்…
Read more