₹1 கோடி காப்பீட்டு பணம்…. LIFT கேட்டவரை கொன்று…. வங்கி ஊழியர் நடத்திய நாடகம்…. சிக்க வைத்த ஒரு SMS….!!
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் வங்கியின் நிதி வசூல் ஊழியராக இருந்த கணேஷ் சவான், தான் இறந்துவிட்டதாக நாடகமாட முயன்ற வழக்கில் ஒருவரைக் காரில் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவான், தான் செய்திருந்த ₹1 கோடி ஆயுள் காப்பீட்டுத்…
Read more