தமிழகத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு…!!

தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி போன்ற ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மிக்ஜாம் புயல் தாக்கம்: நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

Other Story