தமிழகத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு…!!
தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி போன்ற ஆகிய நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more