தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு,…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை அலர்ட்…. மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் மிக கனமழையும் ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் தஞ்சை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் காஞ்சி…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கேரள கடலோர பகுதியை ஒட்டியை தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்…

Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை,…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர்,…

Read more

 தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு….. 16 மாவட்டங்களில் டமால் டுமீல் மழை…. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில்  தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான…

Read more

Other Story