காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயலால் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (08.12.2023) 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலை.!!

கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 4ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் எனவும், அதே போல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடக்க இருந்த…

Read more

ரூ 950 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி – எல். முருகன்.!!

தமிழ்நாட்டு மக்கள் சார்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.. மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், நம் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள்…

Read more

புயல் – வெள்ள பாதிப்பு; சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு…!!

சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மிக்ஜாம்  புயல் காரணமாக பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு உண்டாகி  இருக்கிறது. இதை அடுத்த தற்போது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  மத்திய இணைய அமைச்சர் டாக்டர் எல்.முருகன்…

Read more

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ 450 கோடி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ 5060 கோடி வழங்க வேண்டும் என…

Read more

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!!

சென்னையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மிக்ஜாம் புயல் தந்த பெருமழையால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல் – நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிர படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமனம் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…! புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி….!!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.!!

சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய…

Read more

வெள்ளத்தால் மிதந்த சென்னை…. எனது எண்ணம் உங்களுடன்…. உதவுங்க…. டேவிட் வார்னர் ஆதரவு.!!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆதரவாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.. சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.…

Read more

பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள் – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.!!

சென்னையில் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டு, “அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப்…

Read more

அடக்கடவுளே….! சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம்…. ஆந்திராவையும் விட்டுவைக்கவில்லை….!!!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே மூழ்கியுள்ளது. இந்தநிலையில், சென்னைக்கு அருகே இருந்த புயல் தற்போது நெல்லூர் – மசூலிப்பட்டிணம் அருகே நிலை கொண்டு உள்ளது. தற்போது சென்னையில் பெய்தது போலவே நெல்லூரிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆந்திராவின் கடலோர…

Read more

நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன்…. அனைவரும் இணைந்து பணியாற்றி வென்று வருவோம்…. முதல்வர் ஸ்டாலின்.!!

அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும்…

Read more

இன்று(டிச-5) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

‘மிக்ஜாம்’ புயல் சென்னையை புரட்டி போட்டுவிட்டது. இதனால் நேற்று பேருந்து, ரயில் உள்ளிட்ட பல சேவைகளும் நிறுத்தப்படடன. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நேற்று மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்…. வானிலை மையம் தகவல்…!!

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்துள்ளது .இரவு முழுவதும் பெய்த கணம் மழை, தீவிர காற்று காரணமாக சென்னை உருக்குலைந்து போய்விட்டது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண…

Read more

புயல் பாதிப்பு – இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைக்கப்படுமா?…. தேர்வர்கள் வேதனை.!!

புயல் பாதிப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை மருத்துவத்துறையில் இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கான கணினி வழி தேர்வு நாளை நடைபெற…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல் பாதிப்பு – அமைச்சர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.. மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அலுவலக எக்ஸ் பக்கத்தில்,…

Read more

‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் – 13 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!!

‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு…

Read more

BREAKING : மிக்ஜாம் புயல் – இதுவரை 4 பேர் உயிரிழப்பு.!!

வங்க கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே…

Read more

சென்னையை விட்டு விலகிய மிக்ஜாம் புயல்…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ்..!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஆந்திர கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில்…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி – ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.!!

சென்னையில் புயல் தாக்கம் காரணமாக மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (டிச., 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னைக்கு மட்டுமல்ல இங்கேயும் போகாதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் மிக்ஜாம் புயல் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை. ஆந்திராவின் திருப்பதி மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் புயல் தாக்கத்தால் பலத்த காற்று வீசுவதால் அங்கு நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் பெய்யும் மழையின் தாக்கம் நெல்லூர்…

Read more

#BREAKING : மழை பாதிப்பு – 1913 எண் செயல்படாததால் புகார் தெரிவிக்க புதிய உதவி எண்கள் அறிவிப்பு..!!

சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிவித்த 1913 எண் செயல்படாததால் புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற எண் செயல்படவில்லை என்ற பொது மக்களின் புகாரை அடுத்து புதிய எண்களை அறிவித்தது…

Read more

மிக்ஜாம் புயல் – ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

Read more

இதெல்லாம் ஜுஜுபி இனி தான் ஸ்டார்ட்…! இன்னைக்கு நைட் கச்சேரி இருக்கு மக்களே…. அலெர்ட்…!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னை ராமபுரம் மற்றும் எஸ்.ஆர்.எம். காலேஜ் பகுதிகளில் ஆட்களை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீட்டின் முதல் தளத்திற்குள் மழைநீர் வந்ததால்,…

Read more

துன்பத்திலும் ஒரு இன்பமான செய்தி…. 98% நிரம்பிய சென்னையை சுற்றியுள்ள ஏரிகள்…!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நினையில் சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், உள்ளிட்ட ஆறு ஏரிகள் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை…

Read more

எதெல்லாம் செய்யணும்…? எதெல்லாம் செய்யக்கூடாது…? பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை…!!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக, அரசு சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை…

Read more

தீவிரமடைகிறது…! யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

மிக்ஜாம் புயல் எதிரொலி: இன்று சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வர் சிறப்பு ரயில் ரத்து…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

BREAKING: நாளை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

மிக்ஜாம் புயல் – அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு.!!

புயல் பாதிப்பு அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070 மற்றும் வாட்ஸ் அப் எண் 94 45 86 98 48 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு…

Read more

ALERT: உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்ததா…? ரொம்ப பாதுகாப்பா இருக்க அறிவுரை…!!

நாளை மறுநாள் ‘மிக்ஜாம்’ புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு…

Read more

புயல் கடக்கும் போது மக்கள் வெளியே வர வேண்டாம்… அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் சென்னையை கடக்கும்போது மக்கள் வெளியே வர வேண்டாம். அரசு சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை…

Read more

இன்று உருவாகிறது மிக்ஜாம் புயல்…. தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. இதனைத்…

Read more

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: 118 ரயில்களின் சேவை ரத்து…!!!

மிக்ஜாம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை நோக்கி மிக்ஜாம் புயல் தாக்க உள்ளது. இந்தநிலையில், டிச.3 முதல் 6ம் தேதி வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லி, விஜயவாடா,…

Read more

#BREAKING : புயல் எச்சரிக்கை.! சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு.!!

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனிடையே 4ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

BREAKING: நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் …. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறும். பின்னர்…

Read more

ALERT: மிக்ஜாம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு…!!

வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில், வரும் 5ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று…

Read more

டிசம்பர் 5 கரையைக் கடக்கும் மிக்ஜாம் புயல்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய…

Read more

BREAKING: “புயல் கரையை கடக்கும் இடம்” அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 800 கி.மீ. கிழக்கே…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன்…

Read more

Other Story