யாரு சொன்னது விஜய் கைவிட்டாருன்னு..! விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 16 பேர் அமைச்சர்கள்… 50% பேருக்கு பதவி… வதந்திக்கு நெத்தியடி பதில்…!!!!

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 74 வருட திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு புதியதாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் முதலமைச்சர் விஜய் உட்பட ஒன்பது பேர் ஏற்கனவே பொறுப்பேற்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று 23 பேர்…

Read more

திமுகவுக்கு ஷாக்… 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்..!!

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக போன்ற கட்சித் தலைவர்களும், கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…

Read more

#BREAKING : மிக்ஜாம் புயல் – நிவாரண பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை மேலும் தீவிர படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமனம் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை…

Read more

‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் – 13 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!!

‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு…

Read more

கனமழை எதிரொலி…. அமைச்சர்கள் அனைவரும் நேரில் செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர்…

Read more

BREAKING: “அமைச்சர்கள் பதவி நீக்கம்” முதல்வர் பரபரப்பு….!!!

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சி பிரச்சனைக்கோ, மற்ற பிரச்னைக்காகவோ காவல்துறைக்கு தொலைபேசியில் அழைக்கவோ அல்லது நேரில்செல்லவோ கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Read more

வெளிநாடு செல்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்…. வெளியான தகவல்…!!!

2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முதல்வர் ஸ்டாலின் பிளானில் திடீர் மாற்றம்… நாளை ஒருநாள் மட்டும் தான்…??

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தினசரி கால நிலவரம், தேர்தல் பிரச்சாரம் பற்றி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினரிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்து வருகிறார்.…

Read more

BREAKING: முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!

சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு…

Read more

Other Story