அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சி பிரச்சனைக்கோ, மற்ற பிரச்னைக்காகவோ காவல்துறைக்கு தொலைபேசியில் அழைக்கவோ அல்லது நேரில்செல்லவோ கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.