“நீங்கள் யார்? அரசியலை இங்கே கொண்டு வராதீர்கள்!” அரசு வேலை கொடுக்கக் கூடாதா? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உயர் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்..!!”
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மனுதாரரின் வாதத்தைக் கடுமையாக விமர்சித்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் போன்ற சோகச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம்…
Read more