சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.
BREAKING: முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read moreJUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!
காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.
Read more