சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.