2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைச்சர்கள் வெளிநாடு செல்லவுள்ளது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது. சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10, 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு செல்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்…. வெளியான தகவல்…!!!
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more