2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைச்சர்கள் வெளிநாடு செல்லவுள்ளது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது. சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10, 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு செல்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்…. வெளியான தகவல்…!!!
Related Posts
“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …
Read moreகனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more