துன்பத்திலும் ஒரு இன்பமான செய்தி…. 98% நிரம்பிய சென்னையை சுற்றியுள்ள ஏரிகள்…!!
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நினையில் சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், உள்ளிட்ட ஆறு ஏரிகள் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை…
Read more