சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் மிக்ஜாம் புயல் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை. ஆந்திராவின் திருப்பதி மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் புயல் தாக்கத்தால் பலத்த காற்று வீசுவதால் அங்கு நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் பெய்யும் மழையின் தாக்கம் நெல்லூர் மற்றும் திருப்பதியிலும் எதிரொளிக்கும். எனவே திருப்பதி பயணத்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு மட்டுமல்ல இங்கேயும் போகாதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
Related Posts
ஆபாச வீடியோக்கள்…. மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்…!!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச…
Read moreAlert: நாளைக்குள் இதை செய்யாவிட்டால்…. கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்….!!!
இளநிலை & முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்கவும், புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், தர மதிப்பீடு மற்றும் இணக்க ஒப்புகை ஆவணங்களை நாளைக்குள் (ஏப்.30) சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது.…
Read more