மிக்ஜாம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை நோக்கி மிக்ஜாம் புயல் தாக்க உள்ளது. இந்தநிலையில், டிச.3 முதல் 6ம் தேதி வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லி, விஜயவாடா, கயா, ஐதராபாத். அகமதாபாத், ஹவுரா, லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், அங்கிருந்து மறுமார்க்கமாக இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: 118 ரயில்களின் சேவை ரத்து…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more