அது என்ன ரோடமின் பி?.. உஷார் மக்களே… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய் தடை விதித்தது. பஞ்சுமிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுவது தான் அதற்கு காரணம். அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போதைய ஆய்வில்…

Read more

இந்த நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம்… தமிழக மக்களுக்கு அலெர்ட்…!!!

தமிழகத்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வருவோருக்கு…

Read more

தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எச்சரிக்கை… உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா…??

கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று முதல் எட்டு நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடும் உடல் வலி…

Read more

ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?… மக்களே உஷாரா இருங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணியிடம் 1.8 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் என்ற 51 வயது நபர் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐ ஆர் சி டி சி மூலமாக முன்பதிவு…

Read more

மக்களே உஷார்.. இன்ஸ்டன்ட் லோன் எனும் மாயவலை…. அரசு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடன் செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பயணங்களின் ஆசையை தூண்டும் இன்ஸ்டன்ட் லோன் திட்டங்களின் மூலம் மக்களை மீள முடியாத கடனில் தள்ளுகின்றன. இந்த செயலிகள் ஒரு கட்டத்திற்கு மேல் அதிக வட்டி வசூலிக்கிறது. வட்டியை…

Read more

புத்தாண்டு பரிசு: 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ்…. மக்களே உஷார்… எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசியல் பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

“மீண்டும் மிக கனமழை”: ப்ளீஸ் இதை யாரும் செய்ய வேண்டாம் ….!!!

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் இன்னும் வெள்ள நீரில் இருந்து மீண்டு வராமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்…

Read more

அரங்கேறும் புதிய வகை மோசடி…. இதற்கு பதில் அளிக்க வேண்டாம்…. பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!!

புதுச்சேரி மாநிலத்தின் எந்த வங்கி பெயரிலும் தனிப்பட்ட கைபேசியில் இருந்தும் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும், இல்லையென்றால் நெட் பேங்கிங் பண பரிவர்த்தனை முடக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் அல்லது செயலியை அனுப்பினால் பொதுமக்கள் இதனை…

Read more

சென்னைக்கு இனிமேல் தான் ஆபத்து… மக்களை எச்சரிக்கையா இருங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக கனமழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.…

Read more

புயல் கடக்கும் போது மக்கள் வெளியே வர வேண்டாம்… அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் சென்னையை கடக்கும்போது மக்கள் வெளியே வர வேண்டாம். அரசு சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை…

Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. யாரும் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கக் கடலில்…

Read more

70 கிலோமீட்டர் வேகத்தில்… மக்கள் வெளியே வர வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட…

Read more

சென்னை மக்களே வெளியே வர வேண்டாம்….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர்,…

Read more

மக்களே உஷார்…. இனி இந்த பாஸ்வேர்டை பயன்படுத்தாதீர்கள்…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!

இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனமான நோர்டபஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் india@123, admin போன்ற பாஸ்வேர்டை பெரும்பாலானோர் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் 123456789, 000000, 12345 என்ற பாஸ்வேர்டுகளை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இதை…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆன்லைன் லோன் மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி இன்றைய காலகட்டத்தில் பண தேவைகளுக்காக பலரும் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வாங்குகின்றனர்.…

Read more

Other Story