தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக கனமழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். ஆனால் கனமழையை விட சென்னை மக்களுக்கு இனிமேல் தான் ஆபத்து காத்திருக்கிறது. அதாவது மழை நீரில் கழிவு நீரும் கலந்திருப்பதால் காய்ச்சல், இருமல் மற்றும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் குறிப்பாக குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு இனிமேல் தான் ஆபத்து… மக்களை எச்சரிக்கையா இருங்க…!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more