அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காணொளி காட்சி மூலமாக மருத்துவமனையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி.