புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும் இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை கிடையாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ளம் முழுவதுமாக வடிந்தால் மட்டுமே மீண்டும் ரயில் சேவை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மக்களே…. நாளையும் புறநகர் ரயில் சேவை இயங்காது… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more