தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எச்சரிக்கை… உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா…??

கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் ஃபாரஸ்ட் நோயால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்று முதல் எட்டு நாட்கள் வரை காய்ச்சல், தலைவலி, வாந்தி, கடும் உடல் வலி…

Read more

Other Story