BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில பாடங்களுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை…

Read more

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு எப்போது…. முழு விவரம் இதோ….!!?

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கான தேதி . இதனை தொடர்ந்ஒத்தி வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள…

Read more

6,7,8,9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

அரையாண்டுத் தேர்வு: இதெல்லாம் பாலோ பண்ணுங்க…. பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்….!!!

2023-24 ஆம் நடப்பு கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க இருக்கிறது .தேர்வுக்கான அட்டவணையானது பள்ளி கல்வித்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறந்தாலும் தேர்வு கிடையாது…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. அதனைப் போலவே 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அனைத்து பள்ளிகளிலும் ஒரே வினாத்தாள்…

Read more

BREAKING : அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு…. 4 மாவட்டங்களில் பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ1.90 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ளஅறிக்கையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…

Read more

#BREAKING : நாளை தொடங்கவிருக்கும் அரையாண்டு தேர்வு புதன்கிழமை தொடங்கும் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்கவிருக்கும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை தொடங்க இருந்த அரையாண்டு பொதுத் தேர்வை புதன்கிழமை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அரையாண்டு பொதுத்…

Read more

4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று அரையாண்டுத் தேர்வு கிடையாது….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்க இருந்த மேல்நிலை பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருக்கும் ஒரே சமயம் தேர்வு நடத்தும் வகையில், டிச. 7,8ல் நடைபெற இருந்த 2 தேர்வுகளும்…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் வெள்ள பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களை தவிர்த்து மற்ற…

Read more

அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஸாம் புயல் எதிரொலியால் பலத்த மழை பெய்து சென்னை வெள்ள நீரால் மிதக்கின்றது.  தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு பொது தேர்வு …

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு..??

மிக்ஜாம் புயல் – கனமழை எதிரொலியாக அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 11,12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வு…

Read more

அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை…? மாணவர்களுக்கு வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேபோல ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11ஆம் தேதி தொடங்கி இருபத்தாம் தேதி வரை நடக்கிறது. அரையாண்டு…

Read more

காலை 9.30 to 12.45, மதியம் 1.15 to 4.30…. பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதி நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும், 12 ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல்…

Read more

Other Story