தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் தேர்வு தேதி குறித்து அதிகாரிகள் மட்டத்தில் காணொளி மூலமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு இன்று மாலைக்குள் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more