தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்க இருந்த மேல்நிலை பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருக்கும் ஒரே சமயம் தேர்வு நடத்தும் வகையில், டிச. 7,8ல் நடைபெற இருந்த 2 தேர்வுகளும் டிச. 14, 20க்கு மாற்றப்பட்டுள்ளன. மாணவர்களே, இந்த நாட்களை பயன்படுத்தி தேர்வுக்கு நன்றாக தயாராகுங்கள்.