சென்னையில் இன்று அதிகாலை தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 7 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!
Related Posts
தமிழ்நாட்டை இன்று குளிர வைக்கப்போகும் மழை…. வானிலை மையம் குளுகுளு அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (மே 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு…
Read moreதமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. உஷார் மக்களே…!!
தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இன்று ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை, கரூரில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என…
Read more