4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் நீட்டிப்பு…. யாரும் வெளியே வராதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிக்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கும் விருதுநகர் மற்றும் தேனி…

Read more

Other Story