வைகை அணையில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பாசன பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

Other Story