உஷார் மக்களே….! தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மலை பெய்தது. நேற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சில பகுதிகளில் இடியுடன்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு…

Read more

வெளுத்து வாங்க போகும் மழை… !தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்… இந்த 5 மாவட்டம் ரொம்ப உஷாரா இருங்க…!!

வங்கக் கடலில் காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் வரக்கூடிய டிசம்பர் 2ஆம்  தேதி புயலாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  அந்த அடிப்படையில் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் …!!

  தமிழகத்திற்கு டிசம்பர் இரண்டு,  மூன்று ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாக வானிலை ஆய்வு  தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியிருந்தார். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கன முதல் மிக…

Read more

RAIN ALERT: தமிழ்நாட்டிற்கு வரும் 22,23,24 தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் வரும் 22,23,24 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

Read more

Alert: 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?…. எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை வேலூர் காஞ்சிபுரம் சேலம் கடலூர் கிருஷ்ணகிரி தஞ்சை தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

எச்சரிக்கை…! இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. தமிழக மக்களே உஷாரு…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள்…

Read more

திசை மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை…..!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி வந்த பிறகு தென்மேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த…

Read more