வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி வந்த பிறகு தென்மேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழகம், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திசை மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை…..!!!!
Related Posts
மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…
Read moreபோலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…
Read more